தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இதை உடனே செய்ய வேண்டும்.., தேர்வு துறை இயக்ககம் பிறப்பித்த உத்தரவு!!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இதை உடனே செய்ய வேண்டும்.., தேர்வு துறை இயக்ககம் பிறப்பித்த உத்தரவு!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மார்ச் மாதம் முதல் 10ம், 12ம், 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக செய்முறை தேர்வுகளும் வர உள்ளதால் அந்தந்த பள்ளி நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நேற்று செய்முறை தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இப்படி இருக்கையில் இப்போது தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதாவது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு அகமதிப்பீடு மதிப்பெண்ணை இணையவழியில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here