திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

0
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வைஷாலினி. இவர் தன்னுடைய கெரியரை மாடலாக ஸ்டார்ட் பண்ணி பிறகு பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின் அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனையடுத்து கதகளி, பைரவா, ரெமோ, சீம ராஜா போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் இளைய தளபதி விஜயின் “சர்க்கார்” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதற்கிடையில் பல வருடங்களாக தன் நண்பர் சத்யாவை காதலித்து வந்த வைஷாலினி, கடந்த வருடம் சத்யாவை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து சிறிது நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்ட இவர் மீண்டும் விஜய் டிவியின் “முத்தழகு” சீரியலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் தேதி வெளியீடு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கணவர் சத்யாவுடன் மாலை அணிந்து பூஜையில் அமர்ந்து இருப்பது போன்ற ஒரு போட்டோ ஒன்றை ஷேர் செய்து. அதில் நியூ பிகினிங் என பதிவிட்டுள்ளார். வைஷாலினி சேர் செய்துள்ள இந்த போஸ்டில் அவர்கள் புதிதாக தொடங்கியுள்ள பிட்னஸ் ஸ்டுடியோவிற்கு மக்களின் அன்பும் ஆதரவும் தங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here