ரோஹித் சர்மா என்ன தான் பன்றாரு…, சரமாரியாக கேள்வி எழுப்பிய இந்திய முன்னாள் வீரர்!!

0
ரோஹித் சர்மா என்ன தான் பன்றாரு..., சரமாரியாக கேள்வி எழுப்பிய இந்திய முன்னாள் வீரர்!!
ரோஹித் சர்மா என்ன தான் பன்றாரு..., சரமாரியாக கேள்வி எழுப்பிய இந்திய முன்னாள் வீரர்!!

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து, சபா கரீம் பல விஷயங்களை மாற்ற வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

சபா கரீம்:

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியது. இந்த போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 186 ரன்களுக்குள் சுருண்டது. இந்த எளிய இலக்கை துரத்திய பங்காளதேஷ் கடுமையாக போராடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து முன்னாள் வீரர் சபா கரீம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது இந்திய அணி முதலில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியை பொறுத்த வரையில், இந்த வடிவங்களில் பல சிக்கல்கள் உள்ளன. அதை எப்படி மறுசீரமைக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

இந்திய அணி கேம் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி கொஞ்சம் கூட புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இளம் வீரர்களை அவர்கள் பாணியில் முதலில் சுதந்திரமாக விளையாட விட வேண்டும் என்று கூறிய இவர், ஆடுகளம் கொஞ்சம் சவாலாக இருந்தால் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க தடுமாறி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here