அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டு நோயாளி உயிரிழக்கும் பட்சத்தில், அது குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு, மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ரவிக்காக உண்ணாவிரதம் இருக்கும் விஜயா.., முத்து போட்ட அதிரடி மாஸ்டர் பிளான்!!!
இந்நிலையில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ள மூன்று புதிய சட்டங்கள், 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இச்சட்டத்தில் பணியின் போது அலட்சியமாக செயல்பட்டு நோயாளியின் உயிர் இழப்புக்கு காரணமாகும் மருத்துவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.