இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக அரங்கேறி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை., நோயாளி இறந்து விட்டால்? ஒன்றிய அரசின் புதிய சட்டம்!!!
அதாவது எம் எஸ் தோனி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றிகரமான கேப்டன். வேறு யாராலும் அந்த இடத்தை தொட முடியும் என எனக்கு தோணவில்லை. 3 ICC கோப்பைகளை வெல்வது, எல்லாவற்றையும் விடப்பெரியது தான் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.