திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை, சக மாணவர்கள் சிலரால் சாதிய அடக்குமுறைக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்ததால், சின்னத்துரையை, அவரது வீட்டில் வைத்து 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி உள்ளனர். தடுக்க வந்த சகோதரியும் தாக்கப்பட்டதால் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சின்னத்துரையின் தாயாரிடம், முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.1,92,500-ஐ ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கி உள்ளார்.
மாணவர்களின் பெற்றோரே உஷாரா இருங்க…, செல்போன் பயன்பாடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!