சமந்தா விவாகரத்து விவகாரம் – நெட்டிசன்கள் வாயை அடைத்த நாகசைதன்யா!!

0

தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலமான சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்து விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா-நாகசைதன்யா:

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நாகசைதன்யா. தமிழ் நடிகையாக சமந்தாவை இவர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதுநாள் வரை அவர்களின் உறவு நன்றாக தான் போய்க் கொண்டுள்ளது. இடையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இப்படி இருக்க தற்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிய போகின்றனர் என்ற தகவல் வைரலானது.

சமந்தா விவாகரத்து விவகாரம் - நெட்டிசன்கள் வாயை அடைத்த நாகசைதன்யா!!
சமந்தா விவாகரத்து விவகாரம் – நெட்டிசன்கள் வாயை அடைத்த நாகசைதன்யா!!

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது நாகசைதன்யா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வீட்டிற்குள் வந்தவுடன் தமது வேலைகளை பற்றி பேசவே மாட்டாராம். ஆனாலும் சமந்தாவுக்கும் எனக்கும் விவாகரத்து என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமாக இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வர வர இந்த செய்தி பழையதாகிவிடும். அதனால் அதனை நான் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here