இன்றைய கால கட்டத்தில் எல்லோர் வீட்டிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பது டிரெண்டிங்காகவே உள்ளது. சிலர் பாதுகாப்புக்காக மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஆவதற்கும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் செல்ல பிராணிகளை வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி இப்போது சென்னையில் செல்ல பிராணிகளுக்கு பூங்கா அமைப்பதற்கான ஒப்புதல் வழங்க MLA த.வேலு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் சென்னையில் உள்ள டிமான்டி காலனி பூங்காவை செல்ல பிராணிகளுக்காக பல்வேறு புதிய வசதிகளுடன் மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
TNPSC தேர்வர்களே…, இந்த 12 கேள்விக்கு சரியான விடையை நீங்க சொல்லிட்டா …, 75% தேர்வுக்கு நீங்க தயார்!!