தமிழக சிறுபான்மை பள்ளிகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு., ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

0

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் முறைப்படுத்துதல் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சட்டத்திலிருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

தமிழக அரசின் இந்த சட்டம் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்குகள் பதிவானது. தற்போது வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட முடியாது என தமிழக அரசு விவாதம் செய்தது. எனவே இது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு ஜூன் 25ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 கிடைக்கும்.., யார் யார் விண்ணப்பிக்கலாம்?? முழு விவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here