தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ட்ஸில் போய் கொண்டிருக்கும் நிலையில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தும் நிலையிலும், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் இணையதளத்தில் ஆபாச வீடியோக்கள் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் சில சோசியல் மீடியா பக்கங்களில் சில ஆபாச வீடியோக்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி குழந்தைகள் தொடர்பான ஆபாசங்களை தடுக்க வேண்டும் என்று முன்னரே அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை அரசின் விதிகளை யூடியூப், டெலிகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்கள் பின்பற்றுவதில்லை என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றச்சாட்டியுள்ளார்.
நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு.., இவ்ளோ நாட்களா? வெளியான அறிவிப்பு!!