தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாளை முதல் சில்லறை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நேரம் மாற்றியமைப்பு..!
தமிழகத்தில் இதுவரை 26 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அதிகாலை 3.30 மணிமுதல் 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர் நல சங்கம் தெரிவித்து உள்ளது.
தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க – கையெடுத்து கும்பிட்ட காவல் துறை.! வைரல் ஆகும் வீடியோ.!
தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!
மேலும் சில்லறை கடைகளுக்கு நாளை முதல் பால் விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பால் முகவர்கள் கடையில் மட்டுமே விற்பனை நடைபெறும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |