தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க – கையெடுத்து கும்பிட்ட காவல் துறை.! வைரல் ஆகும் வீடியோ.!

0

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் வாகனங்களில் சென்று கொண்டு தான் உள்ளனர். இதனை தொடர்ந்து இவ்வாறு செல்பவர்களை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் மக்களை கையெழுத்து கும்பிட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.

போக்குவரத்து உதவி ஆய்வாளர்

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் இடங்களில் மக்கள் வாகனங்களில் சென்று கொண்டு உள்ளனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத் மக்கள் யாரும் வெளியே வெளியே என்று கும்பிட்டு கேட்டு கொண்டார் இதையே கண்டா வாகன ஒட்டி ஒருவர் அவரது பாராட்டினார்.இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது .

அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் மக்கள் தயவு செய்து முகமூடி என கேட்டு கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழவித்துள்ளது. தயவு செய்து குடிமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். நமக்காக மட்டும் அல்ல. நம் இந்தியாவிற்காக. இது நம் தனிப்பட்ட குடும்பத்திற்காக அல்ல நம் இந்தியா குடும்பத்திக்காக. தயவு செய்து வெளியே செல்லாதீர்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here