தனது பிரபல கண்ணாடிகளை ஏலம் விடும் மியா கலீஃபா – எதற்காக தெரியுமா??

0

பிரபல ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா லெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்ட தனது பேமஸ் ஆன கண்ணாடிகளை ஏலம் விட்டுள்ளார். அதன் விலை அதிகபட்சமாக 74 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

லெபனான் வெடிவிபத்து:

லெபனான் தலைநகரத்தில் நிகழ்ந்த வெடிவிபத்து உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பாதிக்கப்பட்ட அந்நாட்டிற்கு உதவ பல நாடுகளும், பிரபலங்களும் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அதன் வரிசையில் ஆபாசப்பட நடிகை மியா கலீஃபாவும் இணைந்து உள்ளார். லெபனான் செஞ்சிலுவை சங்கத்திற்கு பயனளிப்பதற்காக கலீபா தனது கண்ணாடிகளை ஈபேயில் ஏலம் விடுகிறார். ஏலத்தொகை 189 இல் முதல் 100,000 டாலராக (சுமார் 74 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பாதித்த பிரபல பாடலாசிரியர் உயிரிழப்பு – சோகத்தில் திரை உலகம்!!

இந்த ஏலம் இன்னும் 3 நாட்களில் முடிவடைகிறது. இதனை ஏலம் எடுப்பவர் விரும்பினால் கண்ணாடிகளில் கையெழுத்திடுவதாகவும், அவற்றை அனுப்புவதற்கு முன்பு ஒரு போலராய்டை எடுத்துக் கொள்வதாகவும் கலீஃபா உறுதியளித்துள்ளார். ஈபே விளக்கத்தில், அவர் மற்ற பரிசுகளுக்கான பரிந்துரைகளையும் எடுத்து வருவதாகக் கூறுகிறார். லெபனான் தான் மியா கலீஃபா பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 4 மாதங்கள் மட்டுமே அந்த துறையில் இருந்தார், இருப்பினும் பல வருடங்களாக அதில் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here