ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – கூட்ட நெரிசலை சமாளிக்க புதிய யுக்தி! நிர்வாகம் அதிரடி!!

0
ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - கூட்ட நெரிசலை சமாளிக்க புதிய யுக்தி! நிர்வாகம் அதிரடி!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த சமயத்தில், ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க, சூப்பர் அறிவிப்பு ஒன்றை ரயில் நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.

சூப்பர் அறிவிப்பு :

தமிழக அரசு தீபாவளியை முன்னிட்டு தொடர்ந்து மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு இடையூறு இல்லாமல் செல்வதற்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் வசதிகளை வழங்கி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுக்கவும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டங்கள் அலைமோதிய வண்ணம் தான் உள்ளன. தற்போது இந்த தீபாவளி பண்டிகை, நெரிசலை குறைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரபல நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, விரைவில் சம்பள உயர்வு! தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி!!

அதாவது, இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும், என்று அறிவித்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் வேலைகளில், இது போன்ற அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிடும். அந்த வகையில் தற்போது, தீபாவளி கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here