சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. அதாவது போக்குவரத்து நெரிசல் மற்றும் பிடித்த இடத்திற்கு வேகமாக செலவும்,எந்த வித சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள தான் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை தேர்ந்தெடுக்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி பணிகள் இந்த சேவையை அதிகம் பயன்படுத்தும் நிலையில், மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யும் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னையில் நாளை (நவம்பர் 27) முதல் 7 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.