பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்னணி இயக்குனர் அதிரடி கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்னணி இயக்குனர் அதிரடி கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்!!
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்னணி இயக்குனர் அதிரடி கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

பொதுவாகவே சினிமா உலகில் பாலியல் குற்றசாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றது. அதுவும் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட மீ டூ புகாரை தொடர்ந்து பல சினிமாவில் பல பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் வெளிவரத்தொடங்கியது.

கூச்சமே இல்லாமல் முன்னழகை காட்டி படுக்கையில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.. கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

இந்நிலையில் முன்னணி மலையாள இயக்குனர் லிஜு கிருஷ்ணா, தனது படக்குழுவில் இருந்த ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளாவின் கண்ணுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்னணி இயக்குனர் அதிரடி கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்!!
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முன்னணி இயக்குனர் அதிரடி கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை லிஜு ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது லிஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முன்னணி இயக்குனர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது மோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here