நீங்க அழகா??? இல்ல அந்த பூக்கள் அழகா??? கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தால் குழப்பத்தில் தவிக்கும் இணையவாசிகள்!!!

0

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதாவது பூக்கள் அருகில் நின்று சிரித்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

ஏ. எல். விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம்  தமிழில் ஒரு கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் இவர் திரையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தான் என்ட்ரி ஆனார். அதுவும் மலையாள மொழியில் தான். அதன் பின்னர் அந்த மொழியிலேயே கதாநாயகியாக உருமாறினார். அதை தொடர்ந்து தமிழ், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தார்.

எனினும் ரசிகர்கள் முதலில் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நாளடைவில் அவர் ஒரு முன்னணி நடிகையாக தனது நடிப்பு திறமையால் முன்னேறினார். இருப்பினும் இவர் தற்போது பட வாய்ப்புகள் குறைந்து மார்க்கெட் சரிந்து காணப்படுகிறார். இந்நிலையில்  இவர்  அவ்வப்போது இன்ஸ்டாவில்  தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here