இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக அரங்கேறி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் இது ஒரு பக்கம் இருந்ததும், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதவாது மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்சமயம் இரு குழுக்கள் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரோகித், பும்ரா, திலக் மற்றும் சிலர் ஒரு குழுவாகவும், ஹர்திக், இஷான் மற்றும் சிலர் இன்னொரு குழுவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது .
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இந்த தேதி முதல் மாணவர் சேர்க்கை? வெளியான முக்கிய தகவல்!!!