நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு பணியாளர்களுக்கான கருணைத்தொகையை உயர்த்தி வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த அரசு ஊழியர்களின் வாரிசு வேலையில் புதிய மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
அதாவது தேர்தல் பணிக்காலத்தில் எதிர்பாராத விதமாக வாக்குப்பதிவு பணியாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணை தொகை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.