சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து மாதம் தோறும் ICC விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர், வீராங்கனைகள் பெயரை தற்போது ICC அறிவித்து உள்ளது.
அதில் வீரர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் முகமது ஷமி, ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோரும், வீராங்கனைகளுக்கான பட்டியலில் பங்களாதேஷ் அணியின் நஹிதா அக்டர், ஃபர்கானா ஹோக் மற்றும் பாகிஸ்தான் அணியின் சாடியா இக்பால் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்க முடிவு.., அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!!