நாடு முழுவதும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றனர். அதற்கேற்றாற் போல் திருநங்கைகளும் பல துறைகளில் கால்பதித்து சாதித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன் படி அடுத்து வரும் கல்வியாண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். மேலும் அவர்களின் அனைத்து கல்வி செலவையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.
ஆதார் பயனர்களே., அரசு கொடுத்த இலவசம் அடுத்த வாரத்துடன் முடிவு., உடனே முந்துங்கள்!!!