ஐசிசியின் ஜனவரி மாத விருதை தட்டி தூக்கிய சுப்மன் கில்.., இந்திய வீரருக்கு கிடைத்த பெருமை!!!!

0
ஐசிசியின் ஜனவரி மாத விருதை தட்டி தூக்கிய சுப்மன் கில்.., இந்திய வீரருக்கு கிடைத்த பெருமை!!!!
ஐசிசியின் ஜனவரி மாத விருதை தட்டி தூக்கிய சுப்மன் கில்.., இந்திய வீரருக்கு கிடைத்த பெருமை!!!!

ஐசிசியின் கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதினை, இந்தியாவின் சுப்மன் கில் தட்டிச் சென்றுள்ளார்.

ஐசிசி:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி), ஒவ்வொரு மாதத்திற்கும் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், கடந்த ஜனவரி மாதத்தில், சிறந்த வீரரை தேர்வு செய்வதற்கான பரிந்துரைப் பட்டியலை முதலில் ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்களில், இந்தியாவின் இளம் வீரரான சுப்மன் கில் ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான “player of the month” விருதினை தட்டிச் சென்றுள்ளார். இவர், கடந்த மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னணி கேப்டன் ஓய்வு…, அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

மேலும், ஜனவரி மாதத்தில் மட்டும் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஓர் இரட்டை சதம், 2 சதம் உட்பட 643 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இவர் ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான விருதை வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here