எனக்கு ஆண்மை இல்லை!! என ஜாமீன் கேட்ட சிவசங்கர் பாபா !!

0
எனக்கு ஆண்மை இல்லை!! என ஜாமீன் கேட்ட சிவசங்கர் பாபா !!
எனக்கு ஆண்மை இல்லை!! என ஜாமீன் கேட்ட சிவசங்கர் பாபா !!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சாமியார் சிவசங்கர் பாபா கைது செஞ்சாங்க. சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பள்ளியோட பவுண்டெர் ஆனா இவர் பள்ளியில் உள்ள பல மாணவிகளுக்கு ரொம்ப பாலியல் டார்ச்சர் பண்ணதா ஜூன் மாசம் இவர அர்ரெஸ்ட் பண்ணாங்க. தொடர்ந்து இந்த வழக்குல ஒரு திருப்பம் நடந்துச்சு. கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சாமியார் சிவா சங்கர் பாபா ஆண்மை இல்லாதவர் என்று சொல்லி ஜாமீன் கேட்ருக்காரு. இந்த ஜாமீன் வழக்குல, இவருக்கு பரிசோதனை நடத்த சொல்லிருக்காங்க. இதுல சென்னை ஹாஸ்பிடல இவருக்கு பரிசோதனை நடத்துனாங்க. இந்த பரிசோதனைல இவரு ஆண்மை இல்லாதவர் அப்புடின்னு உறுதி ஆயிருக்கதாக தகவல் வந்துருக்கு. சட்டத்துல பல ஓட்டைகள் இருக்கு இதுல உண்மைனு நிரூபணம் ஆகிட்டே இருக்குன்னு மக்கள் கருத்துக்கள் சொல்லிட்டு இருகாங்க.

எனக்கு ஆண்மை இல்லை என்று சொன்ன சிவசங்கர் பாபர் வீடியோ…

???

முழு விவரம் மேலே உள்ளது.. கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here