சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் ரக்ஷிதா. எக்கசக்க சீரியல்களில் நடித்து அசத்தி வந்த ரக்ஷிதா தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். மேலும் தினேஷ் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இதில் தினேஷின் வாழ்க்கை குறித்து விசித்திரா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விசித்ரா fake என தினேஷ் கூறிவந்தார். இதற்கு பதிலளித்த விசித்ரா, தினேஷ் இதுவரை உண்மையான அன்பை பெற்றிருக்க மாட்டார். அப்படி கிடைத்திருந்தாலும் அதை புரிந்திருக்க மாட்டார். ஒரு உண்மையான அன்புக்கு தினேஷ் தகுதி இல்லாதவர் என கூறியுள்ளார்.