கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா நோய் பரவலால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர். அந்த நோய் பரவலில் இருந்து மீண்டு வந்தாலும், தற்போது வரை அதன் தாக்கம் அவ்வப்போது இருந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் டெக்ஸாசில் H5N1 பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மனிதரை அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.
சோதனையின் முடிவில் கொரோனாவை விட H5N1 பறவைக் காய்ச்சல் 100 மடங்கு மோசமானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2003ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்டவர்களில் 52 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Enewz Tamil டெலிக்ராம்
எங்கடி உங்க அப்பா.., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயா.., சிக்கித்தவிக்கும் ரோகினி!!