12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.., மே 2 வாரத்தில் வெளியாகலாம்.., வெளியான அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கிய நிலையில் அதற்கு முன்னதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெறும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் CBSE பொதுத் தேர்வுகள் எப்போது வெளியாகும் என பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவு வெளியிடும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது CBSE பொதுத்தேர்வு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அதிகார அறிவிப்பு வெளியாகவில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

100 நாள் வேலை திட்டத்தில் வந்த அதிரடி மாற்றம்.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here