தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊழியர்கள் நியமனத்தில் அவுட்சோர்சிங் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பணி அமர்த்தப்பட்டவர்கள் நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருவதால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவில் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
அதாவது அரசு துறைகளில் பணிபுரியும் அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கு பணிக்கான கால அளவை நிர்ணயிக்க வேண்டும் என அமராவதி ஆந்திர மாநில கூட்டு நடவடிக்கை குழுவிடம் (ஏபிஜேஏசி), கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து கோரிக்கையை மாநில அரசிடம் அறிவுறுத்தி விரைவில் அமலுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., அரசு பள்ளிகளில் வரவிருக்கும் புதிய திட்டம்.., வெளியான அறிவிப்பு!!!