மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என தகவல் தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இருந்தாலும் நாளை மறுநாள் (ஜூலை 31) AICPI குறியீட்டு எண்களை வெளியிட உள்ளது. அதன் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும்? என்பது தெளிவாகி விடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏர் ரைபிள் போட்டி.., தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!!!