நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையிலும், இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் இலவச கேஸ் சிலிண்டர் பெற விரும்பும் இல்லத்தரசிகளிடம் BPL கார்டு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் இருந்தால் எளிதில் இலவச கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
தமிழகத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை.., கிடுகிடுவென உயர்ந்த பேருந்து கட்டணம்!!!!