கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை தொடர்ந்து இப்போது பல்வேறு மாநிலங்களிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகம், டெல்லி மாநிலங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
லியோ பட பாணியில் CSK வின் தல தோனி…, மாஸ் காட்டிய வீடியோ வைரல்!!
குறிப்பாக விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இலவச இலவச மின்சாரம் மானியத்திற்கு ₹20,477 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மத்திய அரசு அறிவித்துள்ள 300 யூனிட் இலவசம் மின்சார திட்டத்திற்கும் ரூ.77, 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளிகள் மற்றும் விவசாய திட்டங்களுக்கு ரூபாய் 2 லட்சம் கோடி நிதி செய்யப்பட்டுள்ளது .