தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை.., மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

0

பொதுவாக கடல் சார்ந்த உயிரினங்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தனது இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும். அந்த சமயத்தில் மீன்பிடித் தடைக்காலம் போட்டு கடலுக்குள் மீனவர்களை இறங்க விடாமல் செய்வது வழக்கத்தில் ஒன்று தான். இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த எம்.எஸ் தோனி…, வெளியான முக்கிய அப்டேட்!!

அதே போல் இந்த வருடமும் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்ரல் 15) அமலுக்கு வருகிறது. இந்த தடை காலம் இன்று தொடங்கி ஜூன் 15 வரை அமலில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என்று தெரிவித்து உள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here