குணசேகரன் கொட்டத்தை அடக்க அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்.., இனி எல்லாமே கிளோஸ்.., ஜனனி தான் மாஸ்!!

0
குணசேகரன் கொட்டத்தை அடக்க அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்.., இனி எல்லாமே கிளோஸ்.., ஜனனி தான் மாஸ்!!
குணசேகரன் கொட்டத்தை அடக்க அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்.., இனி எல்லாமே கிளோஸ்.., ஜனனி தான் மாஸ்!!

எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது நினைத்ததை விட சுவாரசியமாக நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாள் குணசேகரன் போட்ட ஆட்டத்திற்கு விடுவு காலம் கூடிய சீக்கிரத்தில் வர போகிறது. பட்டம்மாள் அப்பத்தா எல்லாரையும் வெளுத்து வாங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது வீட்டில் உள்ளவர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர். சொத்தில் 40% எப்படி தர முடியும் என்று குணசேகரன் குழம்பி போயுள்ளார். மேலும் ஜனனி, பட்டம்மாள் அப்பத்தாவை கொல்லவும் துணிந்து விட்டார்.

எனக்கு இந்த ஆசை 4 வருஷத்துக்கு முன்னாடியே இருந்துச்சு, நிறைவேத்திட்டேன்.., ஓபனாகவே பேசிய பிரதீப்!!

இந்நிலையில் அப்பத்தா எடுக்க போகும் முடிவு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது 40% ஷேர் அப்பத்தா பெயரில் உள்ளதால் ஜனனியை அவர் ஆபீஸிற்கு அழைத்து சென்று நிர்வாக பொறுப்பை அவருக்கு கொடுக்க வாய்ப்புள்ளது. இப்படி அட்டாக் செய்யும் போது தான் குணசேகரனின் கொட்டத்தை மேலும் அடக்க முடியும். எனவே இனிமேல் தான் எபிசோடு களைகட்ட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here