எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது நினைத்ததை விட சுவாரசியமாக நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாள் குணசேகரன் போட்ட ஆட்டத்திற்கு விடுவு காலம் கூடிய சீக்கிரத்தில் வர போகிறது. பட்டம்மாள் அப்பத்தா எல்லாரையும் வெளுத்து வாங்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமில்லாமல் இப்பொழுது வீட்டில் உள்ளவர்களும் தங்களது எதிர்ப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர். சொத்தில் 40% எப்படி தர முடியும் என்று குணசேகரன் குழம்பி போயுள்ளார். மேலும் ஜனனி, பட்டம்மாள் அப்பத்தாவை கொல்லவும் துணிந்து விட்டார்.
எனக்கு இந்த ஆசை 4 வருஷத்துக்கு முன்னாடியே இருந்துச்சு, நிறைவேத்திட்டேன்.., ஓபனாகவே பேசிய பிரதீப்!!
இந்நிலையில் அப்பத்தா எடுக்க போகும் முடிவு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது 40% ஷேர் அப்பத்தா பெயரில் உள்ளதால் ஜனனியை அவர் ஆபீஸிற்கு அழைத்து சென்று நிர்வாக பொறுப்பை அவருக்கு கொடுக்க வாய்ப்புள்ளது. இப்படி அட்டாக் செய்யும் போது தான் குணசேகரனின் கொட்டத்தை மேலும் அடக்க முடியும். எனவே இனிமேல் தான் எபிசோடு களைகட்ட உள்ளது.