எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பின் அடுத்தகட்ட பணி எப்போது தொடங்கும்? தெற்கு ரயில்வே துறை அதிகாரி விளக்கம்!!

0
எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பின் அடுத்தகட்ட பணி எப்போது தொடங்கும்? தெற்கு ரயில்வே துறை அதிகாரி விளக்கம்!!
எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பின் அடுத்தகட்ட பணி எப்போது தொடங்கும்? தெற்கு ரயில்வே துறை அதிகாரி விளக்கம்!!

சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இப்பணிக்காக ரூ.734 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான பணிகள் கடந்த வருடம் தொடங்கப்பட்டுவிட்டது. அதோடு ரயில் நிலையத்துடன் சேர்ந்து மொத்தமாக 13 துணை திட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அந்த வகையில் பல அடுக்குகளுடன் கூடிய கார் பார்க்கிங், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட திட்டப்பணிகளில் இதுவரை 4 பணிகளின் வேலை முடிந்துவிட்டதாம். மேலும் இந்த மாத இறுதிக்குள் மீதமுள்ள 9 வகையான திட்டப்பணிகளுக்கான வேலை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…, சட்டப்பேரவையில் முதல்வரின் அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here