பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் 1 லட்சம் வரவு., சூப்பரான திட்டத்தை அறிமுகப்படுத்திய மகாராஷ்டிரா அரசு!!

0
பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் 1 லட்சம் வரவு., சூப்பரான திட்டத்தை அறிமுகப்படுத்திய மகாராஷ்டிரா அரசு!!
பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் 1 லட்சம் வரவு., சூப்பரான திட்டத்தை அறிமுகப்படுத்திய மகாராஷ்டிரா அரசு!!

இந்திய அரசு பெண் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் எக்கசக்க நல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா அரசு பெண் குழந்தைகளுக்காக ”அன்பு மகள்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இத்திட்டத்தின் படி ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது 5000 ரூபாயும், முதலாம் வகுப்பு படிக்கும் போது 6000 ரூபாயும், 7 ஆம் வகுப்பில் 7000 ரூபாயும், 12 ஆம் வகுப்பின் போது 8000 ரூ, அதன் பிறகு 75000 வழங்கப்படுமாம். மொத்தம் 1,01,000 ரூபாய் அவரது 18 வயதில் வரவு வைக்கப்படுமாம். மேலும் மஞ்சள் & ஆரஞ்சு ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் குடும்பத்தில் ஏப்ரல் 1 2023 க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியுமாம்.

தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…, சட்டப்பேரவையில் முதல்வரின் அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here