தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பீக்கில் இருந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் தான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் ரஜினி, கமல் மற்றும் சரத்குமார் வைத்து இவர் எடுத்த கமர்ஷியல் திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் சேரன் கே.எஸ்.ரவிக்குமார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கே.எஸ்.ரவிக்குமாரிடம் கடந்த 1990ல் உதவி இயக்குனராக அறிமுகமான சேரன், அவருடன் சேர்ந்து பாண்டியன் மற்றும் நாட்டாமை படங்களில் பணியாற்றினார்.
உங்க CIBIL ஸ்கோர் என்னன்னு தெரிஞ்சிக்கனுமா?? 5 நிமிடம் போதும்.., முழுவிபரம் உள்ளே!!
அந்த சமயத்தில் அவருக்கு எனக்கும் பல கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு இயக்குனராக அவர் என்னை எதையுமே சொல்ல விடவில்லை. சொல்லப்போனால் அவர் என்னை மதிக்கவே இல்லை. அதனால் தான் அவரிடம் இருந்து நான் விலகி வந்தேன். என்ன தான் இருந்தாலும் அவர் எப்போதுமே என்னுடைய குரு தான் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.