விவாகரத்துக்கு பிறகு திடீரென ஹைதராபாத் சென்ற தனுஷ் – எதற்காக தெரியுமா?

0
விவாகரத்துக்கு பிறகு திடீரென ஹைதராபாத் சென்ற தனுஷ் - எதற்காக தெரியுமா?

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தனுஷ் திடீரென ஹைதராபாத் வரை சென்றுள்ளார்.

ஹைதராபாத் சென்ற தனுஷ்:

18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி தங்கள் பிரிவை அறிவித்தனர். இதற்கான காரணம் திரையுலகினர் உள்பட யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”மாறன்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ”வாத்தி” திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படம் தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் கல்லூரி ஆசிரியராக நடித்து வரும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பட ஷட்டிங்காக தனுஷ் தற்போது ஹைதராபாத் சென்றுள்ளார். படப்பிடிப்புக்கு நடுவே எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் தனுஷ் காஸ்ட்யூம் டிசைனருடன் அமர்ந்து லஞ்ச் சாப்பிடுவது போன்ற புகைப்படமும் வெளியாகி வைரலானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here