சில வாரங்களுக்கு மேலாக வட மாநிலங்களில் அதிகமாக பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதுபோக சாலை போக்குவரத்து, விமான சேவை மிகுந்த பாதிப்பை கண்டு வந்தது. இப்படி இருக்கையில் மீண்டும் கடும் பனிமூட்டம் மக்கள் வாடி வதைத்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி விமான நிலையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மூடுபனி காரணமான டெல்லியில் இருந்து புறப்படும் 50 விமானங்கள் காலதாமதமாக புறப்படுமாம். மேலும் விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
Paytm ஆப் பயனாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை., ரூ.5,000 வரை கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…