மீண்டும் விஸ்ரூபமெடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் பாதிப்பு.. மத்திய அரசு அறிக்கை!

0
மீண்டும் விஸ்ரூபமெடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 16 ஆயிரம் பேர் பாதிப்பு.. மத்திய அரசு அறிக்கை!

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16,159 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்நோய் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா:

தற்போதைய நிலவரப்படி கடந்த இரண்டு வாரமாக இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது.இதனை தொடர்ந்து புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர் மற்றும் இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் உயிர் இறந்துள்ளனர். இது மட்டுமின்றி தொற்றில் இருந்து ஒரே நாளில் 15,394 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,35,31,706 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,270 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,29,07,327 ஆக உயர்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here