கொரோனா உலகம் முழுவதிலும் கவலையை ஏற்படுத்தினாலும், நெட்டிசன்கள் மட்டும் அதனை வைத்து மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தோடு, கொரோனா சேலை என வியாபாரிகளும் அப்டேட் ஆகியிருந்தனர்.
இந்த வருடம் முழுதும் ஆட்டம் காட்டிய கொரோனா வரும் புத்தாண்டில் இருக்காது என்று கருதப்பட்ட நிலையில் அதன் இரண்டாவது அலை பரவிவருவதாகவும், இங்கிலாந்திலிருந்து உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய கொரோனா வைரஸ் நெட்டிசன்களில் கைகளிலில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. அது பற்றியும் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளி உள்ளனர் நெட்டிசன்கள்!!
கொரோனாவின் இரண்டாம் அலையோ, புதிய கொரோனாவோ நம்ம ஊரை எதுவும் செய்யாது என்று கூறும் நெட்டிசன்கள், அதற்கு புதிய காரணம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
‘சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால ஏத்துக்க முடியாது’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!
அரசியலை எப்போதும் விட்டு வைக்காத நெட்டிசன்கள், தமிழக அரசு வழங்குவதாக அறிவித்த பொங்கல் பரிசையும் விட்டு வைக்கவில்லை.