18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு – உலகமே அச்சத்தில் உள்ளது!!!

0
18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!
கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மத்திய அரசு.. இந்தியாவின் உயரும் பலி எண்ணிக்கை!

கொரோனா நோய் பரவல் இன்னும் குறைந்த பாடு இல்லை, இந்த கொரோனா பரவலால் உலகமே அச்சத்தில் உள்ளது. இத்தற்கான மருந்துகளும் இல்லை இதற்கு என்ன மருந்து வேண்டுமென்றும் தெரியவில்லை. இரண்டாம் அலையின் தாக்கம் பெரிதளவில் பாதிப்பை தருகிறது. உயிர்ப்பழியும் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடே போராடி வருகிறது.

கொரோனா பாதிப்பு 18 கோடியை தாண்டியது…

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகத்தையே ஆட்டி கொண்டிருக்கிறது இதனால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த இரண்டாம் அலையினால் உலகளவில் பாதிப்பு அதிகமாகியுள்ளது, தினசரி பதிப்பவர்களின் எண்ணிக்கையும் நோய் தொற்றால் பதிப்படைவோரின் எண்ணிக்கையும் அத்திகிரிகிறது. இந்த நோய்க்கான மருந்துமில்லை இந்த நோய்க்கு தீர்வே இல்லாதது போல் உலக நாடுகளை தத்தளித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு 18 கோடியை தாண்டியது...
கொரோனா பாதிப்பு 18 கோடியை தாண்டியது…

இந்த நோயை தடுக்கவும் எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் மட்டும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபோட்டோரின் எண்ணிக்கை 182,565,111 ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,953,468 பேர்கள் ஆவார்கள். இதில் மருத்துவமனையில் 11,445,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதில் 79,965 பேர்கள் மட்டும் உரிய சிகிச்சை அளித்தும் அவரது உடலை நலம் மோசமடைந்து வருகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here