நான் வாயை திறந்த அசிங்கமா போயிடும் – சமந்தா குறித்து காட்டமாக பேசிய தயாரிப்பாளர் சிட்டி பாபு!!

0
நான் வாயை திறந்த அசிங்கமா போயிடும் - சமந்தா குறித்து காட்டமாக பேசிய தயாரிப்பாளர் சிட்டி பாபு!!
நான் வாயை திறந்த அசிங்கமா போயிடும் - சமந்தா குறித்து காட்டமாக பேசிய தயாரிப்பாளர் சிட்டி பாபு!!

நடிகை சமந்தா பதிவை பார்த்து காண்டான பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை சமந்தா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து சிட்டாடல் என்ற ஆங்கில வெப் சீரிஸின் இந்தி வெர்சனில் நடித்து வருகிறார். அதன்பின் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்L

கஷ்டப்பட்டு வந்த சமந்தா வெளிநாட்டு சிகிச்சை என்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் சம்மு ஸ்டார் ஹீரோயின் என்கிற அந்தஸ்தை இழந்து அழுது ஆதரவை தேடி வருகிறார் என்று சாடினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்மு, காதில் அதிக அளவு முடி இருக்கும், அவரை கிண்டலடிக்கும் விதமாக, கூகுளில் screenshot எடுத்து இணையத்தில் பதிவிட்டார்.

சிக்குன்னு இருக்கு சின்ன மேனி.., அதில் ஷைனிங் ஏத்தி காட்டும் ரைசா! ஜொள்ளு விட்டு ரசிக்கும் இளசுகள்!!

இதை பார்த்த தயாரிப்பாளர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியதாவது, என் காதுல இருக்கிற முடியை பற்றி பேசாமல் என் வார்த்தையில் உள்ள உண்மையை பற்றி பேசினால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும். நான் மட்டும் வாயைத் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என காட்டமாக பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு சம்மு பதிலடி கொடுப்பாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here