சென்னை துறைமுகத்தில் பதுக்கி வைத்துள்ள அமோனியா நைட்ரைட்யை மூன்று நாட்களில் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
லெபனான் துறைமுகத்தில் விபத்து:
லெபனான் துறைமுகத்தில் நடத்த அமோனியம் நைட்ரைட் வெடித்தது உலகில் உள்ள அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. வெடிபொருட்கள் தயாரிப்பதற்காக இந்த அமோனியம் நைட்ரைட்யை கடந்த 6 ஆண்டுகாலமாக அதிகாரிகள் பதுக்கிவைத்துள்ளார்.
அதனால், அங்கு விபத்து நடந்தது, இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால், அங்கு உள்ள மக்களை அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையிலும் அதே போல்:
கடந்த 2015 ஆம் ஆண்டு, கொரியா நாட்டில் இருந்து கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல் நிறுவனம், இந்த 750 மெட்ரிக் டன் கொண்ட அமோனியம் நைட்ரைட்யை இறக்குமதி செய்திருந்தது. ஆனால், எதற்காக இதனை இறக்குமதி செய்தது என்று சரியாக பதில் அளிக்கவில்லை, அதே போல் அனுமதியும் பெறவில்லை, இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
நடப்பாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு – வோடபோன் நிறுவனம் வேதனை!!
இது தற்போது சென்னையில் உள்ள மணலியில் சுங்கத்துறைக்கு சொந்தமான கிடங்கு பகுதியில் சாஃடா எனப்படும் சி.எப்.எஸ் கிடங்களில் உள்ளது. இது குறித்து மக்களும் அதிகாரிகளும் மிகுந்த அச்சத்தில்,இருந்தனர்.
நீதிமன்றம் உத்தரவு:
இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த கிடங்கில் உள்ள பொருட்களை ஏலம் விட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த பொருட்கள் 3 நாட்களில் அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
சுங்கத்துறை அதிகார சார்பில் தெறித்து இருந்தது ” மக்கள் 25 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளனர். ஆனாலும், திடவடிவிலான அமோனியம் நைட்ரேட் 25 கிலோ பைகளாக அடைக்கப்பட்டு பாதுகாப்பான கிடைத்தால் வைக்கப்பட்டுள்ளது.”