உஷார் மக்களே.., தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

0
உஷார் மக்களே.., தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
உஷார் மக்களே.., தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்.., சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள சென்னை கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அரசாங்கம் கனமழை பெய்யும் மாவட்டங்களில் இருக்கும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்றை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்., உடனே அமல்படுத்த கோரிக்கை – ராஜஸ்தான் முதல்வர் அதிரடி!!

அதாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் கடலோர பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளை மஞ்சள் அலர்ட் கொடுத்து எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சென்னை கடலோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நவம்பர் 11 மற்றும் 12ம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள், கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here