Sunday, May 19, 2024

மாநிலம்

தமிழக பேருந்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்? பொங்கல் பண்டிகைக்கு சிக்கல்? அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், சென்னை உட்பட நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆவலுடன் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு டிக்கெட் 4 மாதத்திற்கு முன்னதாகவே தீர்ந்து விட்டது. இதனால் தமிழக அரசு பேருந்துகளை நம்பியுள்ள நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட...

தமிழக மாணவர்களே., இந்த மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை (ஜன. 6)  விடுமுறை இல்லை., ஷாக்கிங் நியூஸ்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மட்டுமல்லாமல் கனமழை விடுமுறையும் வழக்கத்திற்கு மாறாக அதிக நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படுவதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்யலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. அந்த...

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு., இந்த தேதியில் ஓபன்? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

தமிழகத்தில் தென் மாவட்ட மக்கள் உள்ளிட்ட பலரும் சென்னைக்கு வந்து செல்ல ஏதுவாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக...

TNPSC தேர்வு தேதியில் அதிரடி மாற்றம்?? தேர்வர்களே நோட் பண்ணிக்கோங்க!!

இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் அரசு வேலையில் பணி அமர்வதற்காக TNPSC தேர்வாணையம், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர் (AE) பதவிகளை நிரப்புவதற்கான CESE அறிவிப்பை கடந்த வருடம் அறிவித்தது. இதன்படி, இதற்கான எழுத்து தேர்வு வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது, ஆனால், இந்த...

தமிழக பள்ளிகளில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள்…, இந்த தேதியில் தான் நடைபெறும்…, வெளியான அறிவிப்பு!! 

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளம் என தொடர்ந்து அடுத்தடுத்த பாதிப்புகளால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இதில் குறிப்பாக டிசம்பர் மாத இறுதியில், தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து...

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.1,000., எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகை (ஜன. 15) இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளதால், சலுகை அறிவிப்புகளை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி,...

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு., எப்போது? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் 11 நாட்களுக்கு போராட்டமும் நடந்தது. இதன் முடிவில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 தொகுப்பூதியம் விரைவில் உயர்த்தி வழங்கப்படும்...

ரேஷன் அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வழங்க முடிவு., பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் பலரும் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து...

தமிழகத்தில் முதியோருக்கான முதல் மருத்துவமனை…, திறப்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிப்படை!!

இந்தியாவை பொறுத்த வரையில், குழந்தைகள், பெண்கள் என ஒவ்வொருத்தவர்க்கும் ஏற்ப தனித்தனி மருத்துவமனைகள் உள்ளது. மேலும், காது, மூக்கு மற்றும் தொடை, எலும்பு மற்றும் பல் உள்ளிட்டவைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தனித்தனி மருத்துவமனைகள் மாநிலந்தோறும் உள்ளது. ஆனால், முதியோருக்கு என தனி மருத்துவமனை இதுவரையில் இந்தியாவில் இல்லை. இதையடுத்து, தமிழகத்தில் முதியோருக்கான முதல்...

மகளிர் உரிமை தொகை…, இம்மாதத்தில் இருந்து இவங்களுக்கும் கிடைக்கும்…, அரசே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1 கோடிக்கும் அதிகமான மகளிர் பயனடைந்து வரும் நிலையில், சுமார் 11 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் பெற மேல்முறையீடு செய்துள்ளனர். இதில், கிட்டத்தட்ட 7 லட்சம்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -