Sunday, May 26, 2024

டெக்

பொதுமக்கள் புகார் அளிக்க – தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்!!!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தனிப்பிரிவு இணையத்தளம்: பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக &...

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திய  ரைசா வில்சன் – வைரலாகும் புகைப்படங்கள்!!!

கொரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தையும் மத்திய-மாநில அரசுகள் அதிகப்படுத்தியுள்ளனர். அதன்படி, தனது முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை ரைசா வில்சன் செலுத்திக்கொண்டார். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திய  ரைசா வில்சன்: பிக் பாஸ் தமிழ் புகழ் ரைசா வில்சன், ஹரிஷ்...

ட்விட்டர்ல 10K பால்லோவெர்ஸ் வச்சுருக்கீங்களா??? – உங்களுக்கான பெரிய சிறப்பு அம்சங்கள்!!!

ட்விட்டர் விரைவில் சூப்பர் ஃபாலோஸ் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது, இது குறைந்தது 10,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட சில பயனர்களுக்கு கூடுதல் ட்வீட் போன்ற பிரத்யேக கூடுதல் உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், சமூகக் குழுவில் சேருவதற்கும் அல்லது செய்திமடலைப் பெறுவதற்கும் கட்டணம் வசூலிக்க உதவும். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! ட்விட்டர்ல 10K பின்தொடர்பவர்கள்: மைக்ரோ பிளாக்கிங் தளம் புதிய வருவாய்...

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி மொபைல் போன் – இந்தியாவில் விற்பனை ஆரம்பமாகிறது!!!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக நோர்ட் சிஇ 5ஜி மாடல் வருகிற ஜூன் 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஜி மொபைல் போன்: ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூன் 10-ம் தேதி தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய...

இ-பதிவு செய்ய குவிந்த மக்கள்– முடங்கியது இணையதளம்!!!!

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்து நிலையில்; மக்கள் அனைவரும் இ-பதிவு செய்ய குவிந்ததால் இணையதளம் செயலிழந்து போனது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! முடங்கியது இணையதளம்: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள...

இன்று வெளியாகும் வருமான வரி செலுத்தும் புதிய தளம் – என்ன என்ன வசதிகள் இருக்கும்???

வருமான வரித் துறையின் புதிய வரி செலுத்துவோர் நட்பு இ-ஃபைலிங் போர்டல் இன்று முதல் தொடங்கப்படும். இந்த வலைத்தளம் நாட்டின் வரி செலுத்துவோருக்கு நிறைய புதிய அம்சங்களை கொண்டுள்ளது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! வருமான வரி செலுத்தும் புதிய தளம்: வருமான வரித்துறை தனது புதிய மின்-தாக்கல் போர்ட்டலை இன்று தொடங்கிவுள்ளது. புதிய போர்டல் www.incometax.gov.in...

புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்காவிட்டால் சட்ட நடவடிக்கை – ட்விட்டர்க்கு மத்திய அரசு எச்சரிக்கை!!!

சமூக ஊடக நிறுவனங்களுக்கான இந்தியாவின் புதிய விதிகளுக்கு இணங்க ட்விட்டருக்கு இறுதி அறிவிப்பை மத்திய அரசு வழங்கியது. மைக்ரோ-பிளாக்கிங் தளம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால், அவர்கள் “ஐடி சட்டம் மற்றும் பிறவற்றின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்றும் கூறியது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! ட்விட்டர்க்கு மத்திய அரசு எச்சரிக்கை: சமூக ஊடக நிறுவனங்களுக்கான நாட்டின் புதிய விதிகளை...

தமிழுக்கு இடம் கிடைக்காததால் மற்ற மொழிகளும் நீக்கம்

கோவின் இணையத்தில் மொழிகள் என்னும் அமைப்பில் பல்வேறு மொழிகள் இருந்துவந்த நிலையில் தமிழ் மொழியை சேர்க்க கோரி கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர பிற பிராந்திய மொழிகள் நீக்கம் செய்யப்பட்டது. கோவின்: நாடு முழுவது கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வரும் வேளையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – 22 வயது இளைஞர் கைது!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மரண அச்சுறுத்தலுடன் தொலைபேசி அழைப்பு விடுத்ததாக டெல்லியின் கஜூரி காஸில் 22 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியேறியதாகவும், மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகிறது. Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு மரண அச்சுறுத்தலுடன் தொலைபேசி அழைப்பு விடுத்ததாக 22 வயது...

ஆகஸ்ட் 1 முதல் NPCI NACH 24*7 பயன்படுத்திக்கொள்ளலாம்

ஆகஸ்ட் 1 முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (நாச்) கட்டணம் செலுத்தும் முறை கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார். ஆகஸ்ட் 1: தற்போது உலகம் டிஜிட்டல் மயமானதால் அனைவரும் தங்களது மொபைல் போனில் பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். NPCI ஆல் இயக்கப்படும் மொத்தமாக...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -