Monday, June 17, 2024

மாநிலம்

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 9 பேர்க்கு பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது....

கொரோனாவை விரட்ட நிதி தாருங்கள் – பொதுமக்களிடம் தமிழக அரசு கோரிக்கை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் அதன் தாக்கம் கட்டுக்கடங்காமல் இதுவரை 35 பேரை பாதித்து உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு உங்களால் முடிந்த நிதியுதவி செய்யுமாறு தமிழக அரசு பொதுமக்களிடம் கோரி உள்ளது. நிதியுதவி விபரங்கள்: தமிழக அரசு...

‘CM அ எங்க ஏரியாக்கு வர’ சொல்லுங்க துள்ளிய இளைஞர் – வைரல் வீடியோ..!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்யம் இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில்...

200 புதிய ஆம்புலன்சுகள், டெக்னீசியன்கள் & செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு – கொரோனா தடுப்பில் தீவிரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் டெச்னிசியன் போன்ற காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பி வருகிறது. 200 புதிய ஆம்புலன்சுகள்: தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா வைரஸ்...

தமிழகத்தில் மேலும் 6 பேர்க்கு கொரோனா உறுதி – சமூக பரவலாக மாறி விட்டதா கோவிட் 19..?

தமிழகத்தில் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதுவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்களை மட்டுமே தாக்கி இருந்த கொரோனா வைரஸ் தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – ஈரோடு இளைஞருக்கு பாதிப்பு உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன....

காலை முதல் இரவு வரை தடையின்றி பால் விற்பனை – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் காலை 9 மணிவரை தான் பால் விற்பனை செய்யப்படும் என பால் முகவர் சங்கம் அறிவித்து இருந்த நிலையில் ஆவின் நிர்வாகம் தற்போது புதிய...

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர்....

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இனி வீட்டிற்கே வரும் – அசத்தும் உ.பி அரசு..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிட்டுள்ளதை அடுத்து உத்தரப்பிரதேச மாநில அரசு மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஊரடங்க உத்தரவு..! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து...

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா – இன்று மாலை முதல் அனைத்து டீக்கடைகளுக்கும் பூட்டு..!

தமிழகத்தில் ஏற்கனவே 18 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று புதிதாக 5 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது. சுற்றுலா வந்தவர்கள்..! தமிழகத்தில் இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா வந்த 4 பேருக்கும், அவர்களின் வழிகாட்டி...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -