Wednesday, June 26, 2024

மாநிலம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மியாட் மருத்துவமனை அறிவித்து உள்ளது. கொரோனா உறுதி: தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே திமுக.,வைச் சேர்ந்த இரு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? மருத்துவக் குழு வழங்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என முதல்வர் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளையுடன் (ஜூன் 30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது...

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு..? மருத்துவக்குழுவுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்பது குறித்து முதல்வர் அவர்கள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஒரே...

கொரோனா தொற்று எதிரொலியால் தபால் வாக்குக்கான வயது வரம்பை 65-ஆக குறைப்பு – தேர்தல் ஆணையம்..!

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனி 65 வயது நபர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தபால் வாக்குக்கான வயது வரம்பை...

70% மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் – கேரளா மின்வாரியம் முடிவு..!

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் மின் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இச் சலுகையால் கேரளா மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மின் கட்டணத்தில் மானியம்..! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு காலம் என்பதால் பல மாநிலங்களில் மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து கேரளாவிலும்...

திறந்த வெளியில் கழிப்பிடம் சென்ற பெண்ணுக்கு பிரசவம் – சிசுவை வனவிலங்கு தூக்கி சென்ற அவலம்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் திறந்தவெளி கழிப்பிடத்திற்கு சென்ற போது பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு பிறந்த சிசுவை வனவிலங்கு தூக்கி சென்ற சம்பவம் நடந்துள்ளது. பிறந்த சிசுவை தூக்கி சென்ற வனவிலங்கு..! உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஜோதாபுரா என்னும் கிராமத்தில் ஷில்பி என்னும் கர்ப்பிணி பெண் கடந்த செவ்வாய் கிழமை திறந்தவெளியில் காலை கடனை முடிப்பதற்காக சென்றுள்ளார்....

ஊரடங்கு வேண்டாமெனில் இதைப் பின்பற்றுங்கள் – மாநில முதல்வர் எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காவிட்டால் இன்னொரு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேண்டியிருக்கும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். போலீசார் எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். மருத்துவக் குழு, அமைச்சர்கள் குழு என தொடர்ந்து ஆலோசனையில்...

கொரோனா வார்டாக மாற்ற அண்ணா பல்கலை கழகம் ஒப்புதல் – எடப்பாடிக்கு பணிந்தாரா சூரப்பா.?

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்க சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியை தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தினந்தோறும் 1000-க்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால்...

காபி குடித்ததும் கோப்பையை சாப்பிடும் ‘பிஸ்கட் காபி கப்’ – மதுரையில் அறிமுகம்..!

தமிழ்நாட்டில் உணவு வகைகளை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்றது மதுரை தான். அந்த வகையில் பிஸ்கட் டீ கப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூங்க நகரம் தமிழகத்தில் துக்க நகரம் என்று அழைக்கப்படுவது மதுரையை தான். ஏனெனில் உணவுக்கு பெயர் போன இடம் மதுரை. மதுரையில் தற்போது டீ அல்லது காபி குடித்தவுடன் கோப்பையும் சாப்பிடுவது வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -