Monday, June 17, 2024

மாநிலம்

மின்சாரம் & கல்லூரி கட்டணம் ரத்து, இலவச லேப்டாப் – முதல்வரின் அசத்தல் அறிவிப்புகள்!!

புதுச்சேரி சட்டசபையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார். முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டது. இலவச மின்சாரம், இலவச குடிநீர்: 2020-21 நிதிநிலை ரூ.9 ஆயிரம் கோடியில் ரூ.1966 கோடி சம்பளத்துக்கும், ரூ.1177 கோடி ஓய்வூதியத்துக்கும், ரூ.1625 கோடி கடனுக்கான வட்டி செலுத்துவதற்கும், ரூ.1525 கோடி...

Violent Rainstorm in Uttarakhand’s Pithoragarh district – 3 killed & 8 were missing!!

3 people were washed out and 8 were missing in Uttarakhand's Pithoragarh district due to heavy rainstorm. District Magistrate VK Jogdande statement Due to continuous rainstorm in Madkot area of Uttarakhand's Pithoragarh district, atleast three people were dead and nearly 8...

கொரோனா சமூகப் பரவலாக மாறி விட்டது – முதல் முறையாக அறிவித்த முதல்வர்!!

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் இரண்டு கடலோர கிராமங்களில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறி விட்டதை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதிப்படுத்தினார். புல்லுவிலா மற்றும் பூந்துரா கிராமங்கள் கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்ப்ரெட்டின் தலைமை இடங்களாக செயல்பட்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா: தற்போது, ​​கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன....

பார்வையற்ற மனிதருக்கு பேருந்து ஏற உதவிய பெண்மணி – கருணையைப் பாராட்டி வீடு பரிசளிப்பு..!!

கேரளாவில் பார்வையற்ற  மனிதருக்கு பேருந்து ஏறுவதற்கு உதவிய பெண்மணியின் கருணையை பாராட்டி வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பார்வையற்றவருக்கு உதவி: சுப்ரியா என்ற பெண்மணி ஆலுக்காஸ் குரூப்பில் விற்பனையாளராக மூன்று வருடங்களாகப் பணியாற்றுகிறார். தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த வாரம் பேருந்தைத் துரத்தி, பார்வையற்ற வயது முதிர்ந்த மனிதருக்குப் பேருந்து...

பிளாஸ்மா தானம் செய்வோர்க்கு அரசு வேலையில் முன்னுரிமை – அசாம் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால் அவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலையில் முன்னுரிமை..! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது....

தமிழகத்தில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்படவில்லை – முதல்வர் விளக்கம்!!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் அவ்வாறு எந்த கடன்களும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கிருஷ்ணகிரி சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு விருந்தினர்...

ஜூலை 31 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு முடிவு!!

COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பீகார் அரசு ஜூலை 31 வரை முழுமையான ஊரடங்கை விதிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். முழு ஊரடங்கு: பீகார் தலைநகர் பாட்னா உட்பட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தற்போது வெவ்வேறு நிலைகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையில், பாட்னாவில்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்றா?? பரிசோதனை முடிவு வெளியானது!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தாக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் புதிய உச்சத்தை...

ஜூலை 31 வரை பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் ஜூலை 15 வரை அரசு மற்றும் தனியார் பேருந்து பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. பொதுப் போக்குவரத்துக்கு தடை: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப...

தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ உடல் – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!!

பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ தேவேந்திர நாத் ராய் இன்று காலை வடக்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே இறந்து கிடந்தார். பாஜக எம்எல்ஏவின் உடல் ஹேம்தாபாத்தின் பிண்டலில் அவரது வீட்டின் அருகே ஒரு கடையின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் இது கொலை என குற்றம்...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -