Wednesday, May 29, 2024

மாநிலம்

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்., உங்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்., TNSTC முக்கிய அப்டேட்!!!

மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு வசதியுடன் கூடிய புதிய வகை பேருந்தை தமிழக அரசு கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மன் அபிவிருத்தி வங்கியில் இருந்து நிதியுதவியில் வாங்கப்படும் இந்த பேருந்துகள் மதுரை, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும் இந்த அல்ட்ரா மாடல் '' லோ  ப்ளோர்'' பேருந்துகளை...

தமிழக ரேஷன் கடைகளில் புதிய விற்பனை முறை…, வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில், ஏழை எளிய மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களில் மக்கள் தங்களுக்கு வேண்டியவை மானிய விலைக்கு வாங்கி வருகின்றனர். ஆனால், வாங்காத பொருள்கள் வாங்கியதாக மக்களுக்கு SMS வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றனர். இதனை தடுக்கும்...

விவசாயிகளுக்கு ஜாக்பாட்., நெற்பயிர் போனஸ் இந்த தேதியில் வெளியீடு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சதீஸ்கர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள்  அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர்  மாநில விவசாயிகளுக்கு 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் நெல் பயிர் போனஸ் குவிண்டாலுக்கு ரூ.300 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிலுவையில் இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஆட்சி  பொறுப்பேற்று உள்ள பா.ஜ.க. அரசு, பிரதமர் மோடி உத்தரவின்...

தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரங்கள் உள்ளே!!

தமிழகத்தில் வெளுத்து வாங்கி வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 21) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு...

தமிழக மக்களுக்கு நிவாரண தொகை…, ரேஷன் கடைகளில் இனி இப்படி தான் பெறணும்…, வெளியான முக்கிய தகவல்!!

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ. 6000-ஐ வழங்கி வருகிறது. இந்த நிர்வாண தொகையை வழங்குவதற்காக கடந்த டிசம்பர் 14, 15 ஆம் தேதியே வாங்க வேண்டிய நேரம், தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வந்தனர். இதனை தொடர்ந்து, கடந்த டிசம்பர்...

தமிழக மக்களே கவனத்திற்கு.., பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடம் தோறும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற எந்த...

தமிழக அமைச்சர் பொன்முடி கைது.., 3 ஆண்டுகள் சிறை தண்டனை.., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!!

தமிழகத்தில் தற்போது அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தது. இந்த புகாரை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும்...

மதுபிரியர்களுக்கு நற்செய்தி., இந்த தேதிகளில் ஒரு மணி நேரம் விற்பனை நீட்டிப்பு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

நாடு முழுவதும் திருவிழா, பண்டிகை போன்ற கொண்டாட்ட தினங்களில் மதுபான விற்பனை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதாவது தற்போது காலை 10...

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களே…, அகவிலைப்படியுடன் டிசம்பர் மாத ஊதியம்? அறிவிப்பை வெளியிட்ட மேகாலயா!!!

மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு ஜூலை மாத அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வருகிறது. அந்த வகையில் மேகாலயா மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஜாக்பாட் அறிவிப்பை அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா நேற்று (டிசம்பர்...

ரயில் பயணிகளே.., இந்த பகுதியில் சேவை கிடையாது.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் பேருந்து, விமானம், ரயில் போன்ற சேவைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பருவமழை குறைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீரென...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 19

https://www.youtube.com/watch?v=oO1i8hFWG1o TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!  Enewz Tamil இன்ஸ்டாகிராம்  
- Advertisement -