மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு வசதியுடன் கூடிய புதிய வகை பேருந்தை தமிழக அரசு கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெர்மன் அபிவிருத்தி வங்கியில் இருந்து நிதியுதவியில் வாங்கப்படும் இந்த பேருந்துகள் மதுரை, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மேலும் இந்த அல்ட்ரா மாடல் ” லோ ப்ளோர்” பேருந்துகளை வாங்க முதலில் சென்னை உயர்நீதிமன்ற ஒப்பந்தம் கொடுத்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 442 இருந்து 552 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதன்படி வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பேருந்து ஏசி வசதியுடன் அல்லது ஏசி வசதி இன்றியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இனி இந்த சிம் வாங்கினால் 3 ஆண்டுகள் சிறையுடன் அபராதம்? புதிய மசோதா நிறைவேற்றிய மத்திய அரசு!!!